நெல்லையில் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குவாரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையில் கல்குவாரியில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குவாரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.